ஞானமடா நீயெனக்கு – 29

ன் சின்ன சின்ன
பற்களும் –
அலைந்து ஆடும்
கண்களும் –
எச்சில் ஒழுகும்
சிரிப்பும்-
எனக்கு முத்தமிட்டு கைதட்டி சிரிக்கும்
உன் ஜாலமும் –
இத்தனை அழகென்று
உனக்கு எப்படி பதிந்து வைப்பேன்!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக