ஞானமடா நீயெனக்கு – 30

னையும் அம்மா அம்மா
என்று தான் அழைப்பாய்,

பார்ப்பவர்கள் –
எங்கனா அப்பான்னு வருதாப்
பாரென்பார்கள்;

நானும் –
உனக்கு அம்மாப் போலென்று
நான் – அதை கூட ரசிப்பேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக