ஞானமடா நீயெனக்கு – 31

தவோரம் –
ஒளிந்துக் கொண்டு பார்ப்பாய்,
ஓடி வந்து –
கட்டிப் பிடித்துக் கொஞ்சுவாய்,
உயிர் மென்று
குடித்துவிடுவதாய் எனை
தேடிக் கதறுவாய் –
இதெல்லாம் உனக்கு
நினைவற்று போகும் நாளில்
நானென்ன ஆவேனோ!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக