ஞானமடா நீயெனக்கு – 36

நான் யாரை பார்த்தாலும்
என் பிள்ளை இப்படி
என் பிள்ளை அப்படி என்று
என்னென்னவோ சொல்கிறேன்;

நீ நாளை வளர்ந்த பிறகு
உன்னப்பா –
இப்படி இப்படி என்றெல்லாம்
உனக்கு நினைவிலிருக்குமா!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக