நடு இரவில்
எழுந்து அழுவாய்; கதறுவாய்;
கனவு கண்டிருப்பாயோ
என்றெண்ணி சாமியறை சென்று
திருநீரெடுத்து – எதையோ எண்ணி
உன் நெற்றியில் வைப்பேன்,
உனக்கு அழை நின்றதோ
இல்லையோ –
எனக்கு என்னம்மா அப்பா இட்டதெல்லாம்
நினைவுக்கு வரும்!
நடு இரவில்
எழுந்து அழுவாய்; கதறுவாய்;
கனவு கண்டிருப்பாயோ
என்றெண்ணி சாமியறை சென்று
திருநீரெடுத்து – எதையோ எண்ணி
உன் நெற்றியில் வைப்பேன்,
உனக்கு அழை நின்றதோ
இல்லையோ –
எனக்கு என்னம்மா அப்பா இட்டதெல்லாம்
நினைவுக்கு வரும்!



மறுமொழி அச்சிடப்படலாம்



















