ஞானமடா நீயெனக்கு – 37

டு இரவில்
எழுந்து அழுவாய்; கதறுவாய்;

கனவு கண்டிருப்பாயோ
என்றெண்ணி சாமியறை சென்று
திருநீரெடுத்து – எதையோ எண்ணி
உன் நெற்றியில் வைப்பேன்,

உனக்கு அழை நின்றதோ
இல்லையோ –
எனக்கு என்னம்மா அப்பா இட்டதெல்லாம்
நினைவுக்கு வரும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக