பிரிவுக்குப் பின் – 72

ன் –
கால் கொலுசும்..
கை வளையல்களும்..
சொல்லிடாத –
சேதி கேட்டும்;

சொன்ன –
இரவுகளை நினைத்தும் தான்
நகர்கிறது –
வாழ்வினிந்த –
அர்த்தமற்ற நாட்கள்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக