பிரிவுக்குப் பின் – 73

ப்பொழுதெல்லாம்
நான் –
தனியாகத் தான் –
இருக்கிறேன்;

ஆம்! நீயில்லாத
உலகத்தோடு நான்
பேசுவதேயில்லை!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக