50 ஒரு தமிழனின் கனவு!!

துவரை
வீடிழந்து
நாடிழந்து
விடுதலை தேடி திரியும்
எம் உறவுகளே;

உயிரை
யாருக்கு வேண்டுமாயினும்
விட்டுவிடுங்கள்;

விடுதலை உணர்வை –
ஈழத்திற்கு மட்டுமாய்
மிச்சம் வையுங்கள்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக