51 ஒரு தமிழனின் கனவு!!

றந்தவர்களுக்கு
இறந்த பின்பும்
நிறைய கடிதங்கள்
எழுதப் படுகின்றன;

பதிலாய் வரும்
அத்தனை கடிதத்திலும்
ஒற்றை சொல்லே
வருகிறது; மீண்டும் மீண்டும்
போராடுங்கள்..
போராடுங்கள்..

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக