55 ஒரு தமிழனின் கனவு!!

கைவீசி நடந்த அதே
தெருவில் –
கைகால் முடமாக்கப் பட்டு
கிடக்கிறேன் –
பரவாயில்லை;
எக்காரணம் கொண்டும் எம்
விடுதலை உணர்வை
முடமாக்கிக் கொள்ளாதீர்கள்
உறவுகளே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக