என் இனிய உறவுகளுக்கு வணக்கம்

உள்ளமெலாம் கோவில் கோவில்
உற்ற எண்ணங்களே ஆலைய சுவர்கள்
நம்பிக்கையே விழாதென நம்பும் கோபுரம்
நல் முயற்சியே மீண்டும் மீண்டுமாய் நம்மை
தூக்கி நிறுத்தியிருக்கும் தூண்கள் –
அன்பு ஒன்றே இதயத்தில் வீற்றிருக்கும்
இதயங்களுக்கு ஆராதனை செய்யும்

தீப ஒளி தோழர்களே..

அந்த அன்பு தீபத்தின் ஒளி பொங்க
அன்புள்ளங்களுக்கென் வணக்கம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக