வணக்கத்தின் விரல் நுனியிலிருந்து

ணக்கத்தின் விரல்
நுனியிலிருந்து –
உனக்காய் எட்டிப் பார்கிறதென்
இதயம்!

ன் காத்திருப்பின்
தவிப்புகளில் –
முழுதையும் எனக்காய் பெற்றுக் கொண்டு
ஓடோடி வந்தேன் உனக்காய்;

னக்காய் எனில் –
யாரந்த உன்? யாரந்த நீ?
நீயெனில் –
நீங்களின்றி வேறு யார் தோழர்களே..

நாட்கள் சில நகர்ந்து
வருடங்கள் கடந்ததாய் எழும் ஒரு
குறுகுறுப்பினை தாண்டி –

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!

சற்று விட்டு வர இயலாத வேலை.. தோழர்களே மன்னிக்கவும்!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக