ஒரு வானவில் அழகில்

ரு வானவில்
அழகில் –

குழந்தை சிரிக்கும்
கொஞ்சும் சிரிப்பில் –

கட்டி அனைத்த நண்பனின்
இறுக்கத்தில் –

காதலி பேசும்
கடைக்கண் பார்வையில் –

அம்மா தலை சாய்த்துக் கொண்ட
மடியினின்பமென –

எங்கெங்கோ சுற்றி விளயாடுமின்பம்
தமிழில் ஒரு கவிதை
புனைந்ததாய் உணர்கையில்
வருவதே பேறு!

இனிய அன்பு வணக்கம் தோழர்களே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக