பிரிவுக்குப் பின் – 7

னை
விட்டுப் பிரிந்து –
கடக்கும்
நொடிகளில்

ஒவ்வொன்றாய் –
வீழ்கிறது;

நீயுன் நானும்
சேர்ந்திருந்த போது
சேர்த்துவைத்த –
அத்தனை ஆசைகளும்!
————————
பிரிவுக்குப் பின்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக