வாழ்கையில் என்ன செய்தோம்

க்கிரம்
கோபம்
சுயநலம்
கருத்து வேறுபாடு தாண்டி
தமிழுக்காய் இணைந்திருப்போம் தோழர்களே!

வாழ்கையில் என்ன செய்தோமோ
முழுதாய் வரலாறு – அறியப்போவதில்லை; போகட்டும்,
விட்டுசெல்கையில் என்னவைத்தோமென –
வரலாறு தன் சிறப்பேட்டில் குறித்துக் கொள்ள
வாழ்ந்துக் காட்டுவோம் தோழர்களே!

இனிய அன்பு வணக்கம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக