Daily Archives: திசெம்பர் 29, 2009

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 1”

கொக்கு ஒற்றை கால் தவம்; தமிழீழ வரம் கிடைக்கவேயில்லை தமிழனுக்கு! தவம்.. தவம்.. தவம் நிஜம்; தமிழீழம் கிடைக்குமென்பதும் நிஜம்; கொக்கு – ஞானப் பறவை!! ——————— வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்

எடுக்கத் துணிந்த வரலாறு – திலீபனை மறந்து தொலைத்தால் பெரும்பாடு; இதயம் உருக்கும் கதை கேளு – திலீபன் இறந்து படைத்த உணர்வோடு! இருபத்திநான்கு வருட – வாழ்க்கையடா பன்னிரண்டு நாள் – விரதமடா உயிரை வெல்லக் கொடுத்த வீரனடா அஹிம்சைக்கு அர்த்தம் தந்த – தியாகியடா! முடுக்குமூளை உணர்வெல்லாம் – திலீபன் – மூளைமுடுக்கு … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து சுட்டு சாய்த்த – ஜனங்க நாங்க; சிங்கள அரசு திமிரை எதிர்த்து மாறு தட்டின – தமிழன் தாங்க! உயிரை கொடுத்து- உயிரை கொடுத்து- ஈழங் காத்த – மனுஷ(ன்) தாங்க; காலங்காலமா ஒரு இனம் செத்து மடிந்தும் – தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க! முள்ளு வெளி கம்பியெல்லாம் எங்க … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

மாவீரர் நாள்

ஒரு – உயிர்போன உடலிலிருந்து ஒவ்வொரு சொட்டாய் சொட்டி எரிகிறது – ஈழ விடுதலைக்காய் காத்திருந்த அறுபது வருடக் காத்திருப்பின் பொழுதுகளும்; கைபாதி கால் பாதியோடு உறவுகளை தொலைத்துவிட்டு உயிர் என்னும் – ஒற்றை சொல்லில் ஒட்டிக் கொண்டு எதிர்நோக்கும் எஞ்சியவர்களின் விடுதளைக்காவது – நான் பொறுப்பென சபதம் – செய்கிறதா தெரியவில்லை நெருப்பு; மிக … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

மாசிலா மன்னனே.. (தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன்)

உலகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு நீ மட்டுமே – தமிழர்களை தலைவனாக்க தலைவனானாய்; உலக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக் கொண்ட போது – நீ மட்டுமே – தமிழனுக்கும் தனி நாடுண்டென ஈழத்துக் கொடி பிடித்தாய்; புலி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வனே தொப்புள் கொடி உறவறுத்து – தமிழருக்கு அண்ணனான அண்ணலே; வாழ்வது … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 3 பின்னூட்டங்கள்