Daily Archives: திசெம்பர் 29, 2009

மெல்லக் காதலித்தோம்

நீ தினமும் வரும் அதே தெருவில் தான் நானும் வருகிறேன் நீயும் வருகிறாய்; சற்று நேரம் முன்பாக வந்து பார்த்தேன் நீயும் முன்பாக வந்தாய்; சற்று தாமதமாக வந்தேன் நீயும் தாமதமாகவே வந்தாய்; நீ என்னை காதலிப்பதாகவோ நானுன்னை காதலிப்பதாகவோ இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை; நீ பார்க்கிறாய் நானும் பார்கிறேன்; நான் சிரித்தால் நீயும் சிரிப்பாய் … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழராய் பிறந்ததில்

உள்ளத்து உணர்வுகளின் வெளிச்சம் கவிதையும், அதன் சப்தம் மொழியுமெனில் – தமிழராய் பிறந்ததில் பெரும் பெருமை கொண்டு வணக்கத்தை கவிதையோடு சொல்லி மொழியை கவுரவிப்போம் தோழர்களே; மொழி நம்மை கவுரவிக்கும்! இனிய அன்பு காலை வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக