உள்ளத்து உணர்வுகளின்
வெளிச்சம் கவிதையும்,
அதன் சப்தம் மொழியுமெனில் –
தமிழராய் பிறந்ததில் பெரும் பெருமை கொண்டு
வணக்கத்தை கவிதையோடு சொல்லி
மொழியை கவுரவிப்போம் தோழர்களே;
மொழி நம்மை கவுரவிக்கும்!
இனிய அன்பு காலை வணக்கம்!
உள்ளத்து உணர்வுகளின்
வெளிச்சம் கவிதையும்,
அதன் சப்தம் மொழியுமெனில் –
தமிழராய் பிறந்ததில் பெரும் பெருமை கொண்டு
வணக்கத்தை கவிதையோடு சொல்லி
மொழியை கவுரவிப்போம் தோழர்களே;
மொழி நம்மை கவுரவிக்கும்!
இனிய அன்பு காலை வணக்கம்!
மறுமொழி அச்சிடப்படலாம்