வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,621
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: திசெம்பர் 2009
மாவீரர் நாள்
ஒரு – உயிர்போன உடலிலிருந்து ஒவ்வொரு சொட்டாய் சொட்டி எரிகிறது – ஈழ விடுதலைக்காய் காத்திருந்த அறுபது வருடக் காத்திருப்பின் பொழுதுகளும்; கைபாதி கால் பாதியோடு உறவுகளை தொலைத்துவிட்டு உயிர் என்னும் – ஒற்றை சொல்லில் ஒட்டிக் கொண்டு எதிர்நோக்கும் எஞ்சியவர்களின் விடுதளைக்காவது – நான் பொறுப்பென சபதம் – செய்கிறதா தெரியவில்லை நெருப்பு; மிக … Continue reading
மாசிலா மன்னனே.. (தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன்)
உலகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு நீ மட்டுமே – தமிழர்களை தலைவனாக்க தலைவனானாய்; உலக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக் கொண்ட போது – நீ மட்டுமே – தமிழனுக்கும் தனி நாடுண்டென ஈழத்துக் கொடி பிடித்தாய்; புலி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வனே தொப்புள் கொடி உறவறுத்து – தமிழருக்கு அண்ணனான அண்ணலே; வாழ்வது … Continue reading
Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்
3 பின்னூட்டங்கள்
ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்
ஈழ தேசத்தின் – கதறல்கள் காதை பிளக்கத் தான் கையில் சோற்று தட்டேந்தி – வாழுகிறோமோ; எங்கும் வீசும் பிணவாடை மறந்து தான் சேலை சுகவாடை – நுகர்கிறோமோ; பிள்ளை பல எரிந்து கருகிய சாம்பலில் தான் நீயும் நானும் பொழுது போக்கிற்காய் பேசி நடக்கிறோமோ; ஐயோ இறைவா.. ஈழப் பிணக் காடு கண்டால் – … Continue reading
ஹைக்கூ – 61
மிக சுலபமாக வந்து விடுகிறது வார்த்தை ஆனால், கவிதையாகவில்லை!
Posted in உடைந்த கடவுள்
2 பின்னூட்டங்கள்


















