வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,629
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: திசெம்பர் 2009
நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 2
தீபாவளி எண்ணெய் தேய்த்துக் குளித்து இனிப்பு தின்று சுறுசுருப்பாயின – தீக்காய பிரிவும் தீயணைப்புப் படையும்! முனு.சிவசங்கரன்
Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம்
2 பின்னூட்டங்கள்
ஈழம்
கத்தி எடுத்ததும் குண்டு வெடித்ததும் வரலாறு; குழந்தை கொன்றதும் குடி அறுந்ததும் வரலாறு; ரத்த ஆறு கடந்து மனித சடலம் குவித்து எரித்தது வரலாறு; பெண்களை கெடுத்து கொன்றதும் கொன்று கெடுத்ததும் வரலாறு; எல்லாம் வரலாறு வரலாறே மிஞ்சிக் கிடக்க – ஒரு விடியல் கிடைக்காமலே ஈழம்! ——————————————- வித்யாசாகர்
எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த
எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த வாழ்வின் போராட்டங்களில் மறவாத ஏதோ ஒரு – சம்பவத்தையேனும் – நினைவு படுத்தி விடுகிறது; ஏதேனும் ஒரு கவிதை! எனவே கவிதை எழுதுங்கள் – காலை வணக்கமும் உரித்தாகட்டும்!
நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 1
அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய் அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய் அண்ணனைத் தம்பியை அக்காளைத் தங்கையை மாமனை மச்சானை மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பாட்டனை பூட்டனை அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை இன்ன பிறவெல்லாம் கொன்றாய் – தேசத்து விடுதலையின் பெயரால்.” “எச்சங்களில் – “எந்த எலும்பு” உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்! இவையெல்லாம் எதன் … Continue reading
Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம்
5 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – வேலைக்கென வெளியூர் சென்று..
வேலைக்கென வெளியூர் சென்று, அக்கா தங்கைக்கென சில வருடங்கள் கழித்து, நாற்பதின் நெருக்கத்தில் திருமணமாகி, பிறந்ததும் பெண்ணாக பிறப்பின்; அதும் இரண்டோ மூன்றோ பிறப்பின், அவர்களை கரைசேர்க்க காலமெல்லாம் அயல் நாடுகளில் வாழ்ந்துவிட்டு, ரத்த சூடும்; குடும்ப பாரமும் குறைகையில், வீடு வரும் அண்ணாச்சிகள்; எத்தனை பேரை கண்ணீர் மல்க வழியனுப்பி விட்டிருக்கிறோம் ‘இந்த பாலை … Continue reading
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக


















