மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (41)

முட்கள் உடைந்து போன
மீனுக்கு வருந்தும் இனம்..
என் –
வீர சமருக்கு துணை நிற்காது
வருந்தியென்ன பயனென்று
சபிக்குமோ நமை –
விளக்கேற்றுகையில் –
நம் மாவீரர்களின் ஆத்மாக்கள்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக