இறைவன் இருப்பதை
நம்பியவருக்கு –
நம்பிக்கை போதுமானது;
இருப்பாரோ……………..
என்றெண்ணுபவருக்கு தான்
காத்து கருப்பு
பில்லி சூனியம் காட்டேரி
மினிஸ்வரன் எதை கண்டாலும்
பயம்;
பொதுவில் இருப்பதை
காட்டிலும் –
இல்லாததில் பயப்படுவதே நம்
மூடதனத்தின் மூலதனம்!
0.000000
0.000000
பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About வித்யாசாகர்
நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!