Monthly Archives: திசெம்பர் 2009

Happy New Year – தமிழன் தானென் உலகமெனில்

ஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா????? ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | 4 பின்னூட்டங்கள்

காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்!

ஊரெல்லாம் மனிதர்களுண்டு உனக்கோ எனக்கோ ஒன்றென்றால் மனிதரில் அத்தனை மனிதமில்லையே; நிலம் செடி கொடி மரம் எல்லாம் பல்கி பெருகியதுண்டு எல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே; காற்று நீர் வானம் பரந்து விரிந்து கிடக்க ‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய் தானே நம் வாழ்க்கை??? தீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும் இதயம் – நல்லதை விலகி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்

எந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை

எந்த உலகமும் தனியே உயிர்கொள்ளவில்லை வணக்கம் சொல்ல; உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் சொல்லலாம் அன்பிருப்பின்! இனிய அன்பு வணக்கம் தோழர்களே!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | 2 பின்னூட்டங்கள்

உயர் கல்விக்கு இங்கே ஆலோசனை பெறவும்

குவைத்தில் பல விழாக்களில் கலந்து சிறப்பித்த கல்வியாளர் உயர்திரு ஐயா நீலமணி Phd. அவர்கள் உயர் கல்வி குறித்து ஆலோசனை தர; நமக்காய் காத்திருக்கிறார். அவருக்கான தொடர்பு எண்கள்: தொ.பேசி: +965 – 24805965, அ.பேசி: +965 – 99278411. ஐயா அவர்களை என் நேரமும் அழைக்கலாம் என்பதை தெரிவித்து, கல்வி கற்பதற்கான எந்த தகவலையும் … Continue reading

Posted in அறிவிப்பு | 4 பின்னூட்டங்கள்

நட்பின் பரிணாமம் உறவெனக் கொள்க

சிறகில்லாத பறவையாய் நாட்கள் உறவுகளின் தூர கால – இடைவெளியில் சிக்கித் தான் போகின்றன; கொட்டும் பனிச் சாரலாய் சிந்தும் வியர்வை ரத்தத்தின் – வாசம் நுகராத வீதிகளில் உறவென்னும் ஒற்றை சொல் சிறகு முளைத்துப் பறந்த வேகம் மரணத்தில் முட்டும் போதே – உயிர் வரை வலிக்கிறது; உறவு! வருவதும் போவதும் தான் அர்த்தமெனில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக