அவள் மெல்லிய
உலகத்தின் –
சாயலாகவே
வயம் கொள்கிறாள்;
எனக்கோ –
உலகம் வெகு
கரடுமுரடாகவே தெரிகிறது;
இரண்டுபேருக்கும் மத்தியில்
எப்படி அரும்புகிறதோ
காதல்!
—————————————–
வித்யாசாகர்
அவள் மெல்லிய
உலகத்தின் –
சாயலாகவே
வயம் கொள்கிறாள்;
எனக்கோ –
உலகம் வெகு
கரடுமுரடாகவே தெரிகிறது;
இரண்டுபேருக்கும் மத்தியில்
எப்படி அரும்புகிறதோ
காதல்!
—————————————–
வித்யாசாகர்



மறுமொழி அச்சிடப்படலாம்



















