அது அப்படித் தான்

வள் மெல்லிய
உலகத்தின் –
சாயலாகவே
வயம் கொள்கிறாள்;
எனக்கோ –

உலகம் வெகு
கரடுமுரடாகவே தெரிகிறது;
இரண்டுபேருக்கும் மத்தியில்
எப்படி அரும்புகிறதோ
காதல்!
—————————————–
வித்யாசாகர் 

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக