தாம்பத்யம்

மிக அன்பும்
ஈர்ப்பும் உள்ள
கணவன்
மனைவிகளிடையே
தோற்றுத் தான் போகின்றன –
சில கட்டுப் பாடும்
விரதங்களும்!
——————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக