கடலை கொன்றுவிடும்

டலை கொன்றுவிடும்
ஒருசொட்டுக் கண்ணீரை
தாண்டி தான் –
சிரிக்க வேண்டியிருக்கிறது
நம் வாழ்க்கையில்;

ஆயினும் –
அவ்வப்பொழுது உங்களை சந்திப்பதில்
எனை மறந்து –
கடலாய் மிஞ்சித் தான்
விடுகின்றன – சில
சந்தோச அலைகள்!

இனிய காலை வணக்கம் உறவுகளே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக