ஹைக்கூ – 9

கல்லும் கல்லும்
உரசினால் –
நெருப்பு வருமென்றறிந்த மனிதனுக்கு
கத்தியும் கத்தியும்
உரசினால் மரணமென்பது
புரிந்தும் –
நீள்கிறது போர்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக