காலம் கடக்கும் ஒவ்வொரு பொழுதுகளையும்

காலம் கடக்கும்
ஒவ்வொரு பொழுதுகளையும்
நம் அன்பில் நனைத்து
வாழ்வின் –
நினைவுகளாய் பதிந்துக் கொள்வோம்
வாருங்கள் தோழர்களே…

அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக