ஹைக்கூ – 38

வாசலில் தெளித்த
உன் கண்ணீரில்
ஈரமானது என் இதயம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சின்ன சின்ன கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக