ஹைக்கூ – 44

ன் இதய தெருவில்
உன் நினைவின் பூக்களாய்
தூவி இருக்கிறேன்
உன் பூம்பாதம் – நோகிடாதோ – யென
பூக்களை வேண்டுமெனில்
விட்டுவிடு;
இதயத்தை தொட்டு விடவாவது
ஒருமுறை வந்து போ..!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக