Daily Archives: திசெம்பர் 23, 2009

ஹைக்கூ – 39

உன் கடிதத்தின் முடிவில் – பிரிந்துவிடுவோமேன்று எழுதவா இவ்ளோ பில்டப்பு!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 38

வாசலில் தெளித்த உன் கண்ணீரில் ஈரமானது என் இதயம்!

Posted in சின்ன சின்ன கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 37

ஒரு பனைமர உயரத்திற்கு நெட்டி வீழ்கிறது – என் திருமணக் கனவு; முதிர்கன்னி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 36

உன் கெட்டிமேள சப்தத்தில் – யாருக்குமே கேட்கவில்லை நான் கத்தி கத்தி அழுதது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 35

பத்து கொலை பன்னானாம் பதினோராவது கொலையில் திறமையாக பிடித்துவிட்டது போலிஸ்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக