Daily Archives: திசெம்பர் 23, 2009

ஹைக்கூ – 19

போ..போ.. நீ பார்க்கும் ஓரக் கண் பார்வையால் தான் என் பெயர் – தெரு பொருக்கி ஊதாரி’ யானது!.

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 18

ஒவ்வொரு – வெண்சுருட்டிற்குள்ளும் வெளியில் தெரியாமல் எரிகிறது எங்கோ பீடி சுழற்றும் ஒரு குழந்தை தொழிலாளியின் எதிர்காலம்!!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

“டொக்..டொக்..” “………………………” டொக்…டொக்…” “யாரோ கதவை தட்றாங்க பார். போயி கதவை திறயேண்டி” “போ..மா, நீ போயி திற, நான் போல” “டொக்…டொக்.,ஏங்க வீட்ல யாருமில்லையா?” ஆணின் குரல் சற்று வேகமாய் வருவதை கேட்டு அந்தம்மா ஓடிவந்து கதவைத் திறக்கிறாள். வெளியே வந்து தெருவின் இரண்டு முனையையும் மாறி மாறி பார்க்கிறாள். “நான் தான் கதவை … Continue reading

Posted in சிறுகதை | 2 பின்னூட்டங்கள்