பிரிவுக்குப் பின் – 3

நெடுந்தூர
பயணத்திற்குப்
பின்னும் –

உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;

சிரிக்கிறார்கள் சிலர்
நான் –
சொல்வதை கேட்டு!
———————-
பிரிவுக்குப் பின்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக