பிரிவுக்குப் பின் – 6

யாரும்
பார்த்துவிடும்
முன் –
துடைத்துக்
கொண்டேன்;

வழியும்
கண்ணீரில்
யாருக்குமே
தெரியவில்லை
உன்முகம்!
—————–
பிரிவுக்குப் பின்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக