யாரும்
பார்த்துவிடும்
முன் –
துடைத்துக்
கொண்டேன்;
வழியும்
கண்ணீரில்
யாருக்குமே
தெரியவில்லை
உன்முகம்!
—————–
பிரிவுக்குப் பின்
யாரும்
பார்த்துவிடும்
முன் –
துடைத்துக்
கொண்டேன்;
வழியும்
கண்ணீரில்
யாருக்குமே
தெரியவில்லை
உன்முகம்!
—————–
பிரிவுக்குப் பின்



மறுமொழி அச்சிடப்படலாம்



















