வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 838,886
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (68)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: திசெம்பர் 26, 2009
பிரிவுக்குப் பின் – 6
யாரும் பார்த்துவிடும் முன் – துடைத்துக் கொண்டேன்; வழியும் கண்ணீரில் யாருக்குமே தெரியவில்லை உன்முகம்! —————– பிரிவுக்குப் பின்
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 5
நீ நான் என்பதில் – அதிக வேற்றுமையில்லை; பெண் ஆண் என்பதைத் தவிர! —————– பிரிவுக்குப் பின்
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
வாழ்கையில் என்ன செய்தோம்
வக்கிரம் கோபம் சுயநலம் கருத்து வேறுபாடு தாண்டி தமிழுக்காய் இணைந்திருப்போம் தோழர்களே! வாழ்கையில் என்ன செய்தோமோ முழுதாய் வரலாறு – அறியப்போவதில்லை; போகட்டும், விட்டுசெல்கையில் என்னவைத்தோமென – வரலாறு தன் சிறப்பேட்டில் குறித்துக் கொள்ள வாழ்ந்துக் காட்டுவோம் தோழர்களே! இனிய அன்பு வணக்கம்!
இந்த தளம் பற்றி
இந்த தளம் பற்றி உங்களின் மேலான கருத்துக் கணிப்பை தெரிவிக்க விரும்பினால் இந்த சுட்டியை உங்களின் உலாவியிலிட்டு சொடுக்கி தங்களின் நிறைவான ஓட்டினை பதிவு செய்துக் கொடுங்கள்:- http://answers.polldaddy.com/poll/2409802/ வலையில் பயணித்தமைக்கு மிக்க நன்றிகளையும்; மீண்டும் மீண்டும் வருவதற்கான அன்பு விண்ணப்பத்தையும் வைத்துக் காத்திருப்பவனாகவும்.. உங்களன்பு வித்யாசாகர்
Posted in அறிவிப்பு
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 4
நாட்கள் பல கடந்த பின்பும் நான் மட்டும் – அங்கேயே நிற்கிறேன்; உன்னை- விட்டுப் பிரிந்த அந்த – கடைசி நொடிகளில்!! ———————- பிரிவுக்குப் பின்
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக