நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 2

தீபாவளி

ண்ணெய் தேய்த்துக் குளித்து
இனிப்பு தின்று
சுறுசுருப்பாயின –
தீக்காய பிரிவும்
தீயணைப்புப் படையும்!

முனு.சிவசங்கரன்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம். Bookmark the permalink.

2 Responses to நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 2

  1. muthukumar's avatar muthukumar சொல்கிறார்:

    அனைத்தும் பக்கா

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி முத்துக் குமார். பக்க நம் வார்த்தை அல்ல. எனக்காக தயை கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்களேன். அனைத்தும் அருமை என்று சொல்லலாம். பக்கா வடமொழிச் சொல். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தொழமைகாக சொன்னேன். உங்களின் உணர்வின் மேச்சுதலில் உள்ளம் நனைந்தேன். மிக்க நன்றி!

      Like

பின்னூட்டமொன்றை இடுக