ஹைக்கூ – 99

னிதன் –
நினைத்துக் கொண்டான்
அவன் தலைக்குச் சூடிய
பூவும்,
பூஜைக்கு வைத்த மலர்களும்
பேருகொண்டதாய்;

பூக்கள் –
நினைத்துக் கொண்டன
மனிதன் பறித்த பூவும்
கிள்ளி –
மாலையில் தொடுத்த மலர்களும்
இறந்துப் போனதாய்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக