Daily Archives: ஜனவரி 10, 2010

பணம் தின்னி; பட்டுப் புடவை (6)

பட்டுப் புழுவின் உயிரில் நெய்த ஆபரண ஆடை! ஆயிரம் லட்சம் உயிர்களை கொன்ற கொலை வியாபாரம்! என் ஏழை சகோதரிக்கு என்றுமே கிடைக்காத கனவு அவதாரம்! என் தாயை கொள்ளியில் வைத்த பிறகும் எரிந்திடாத பட்டுப் புடவை! ———————————- வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கு சமர்ப்பணம்

ஒரு வரலாற்றின் இரத்தம் பாய்ச்சி – உயிர் தந்த கோடியே; முடங்கிப் போன இனத்திற்கு முழக்கம் கொடுத்த – உயிர்மூச்சே; உலகின் எல்லை கோடு வரை ஈழம் – தலைநிமிர தலைமகனை தந்த வரமே; தேசியம் கற்பிக்க எங்கள் தேசியத் தலைவனை பெற்றெடுத்த பேரே; உன் மூடிய கண்களிலிருந்து எந்த சுதந்திரம் – எங்களுக்காய் பிறக்குமோ … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு நாளின் மவுனங்களில்

ஒரு நாளின் மவுனங்களில் உனக்காக சேமித்து வைத்துள்ளேன் உனக்கான குரலை – ஒரு அன்பு வணக்கம் சொல்ல!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக