வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,168
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஜனவரி 14, 2010
நவீன பொங்கல்!
இன்று தைப்பொங்கல். எல்லோரும் ஓடி தொலைகாட்சி முன் அமர்ந்துக் கொண்டோம்; நான் எட்டி சாமியை பார்த்தேன் சாமியால் எங்களையோ தொலைகாட்சியையோ சபித்துவிட முடிய வில்லை ; ‘பொங்கலோ பொங்கல்’ தொலைகாட்சி நிகழ்ச்சியில் கத்துகிறார்கள்; சாமி வெளியே வந்து எட்டிப் பார்கிறார் காஸ் ஸ்டவ்வில்லிருந்து பொங்கல் வெந்துவிட்டதென குக்கர் சத்தம் போட்டது; சாமி கரும்பை தேடினார் கரும்பு … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
2 பின்னூட்டங்கள்
பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்!
தமிழன் வாழ்ந்த வரலாறு தரணிக்கெல்லாம் தகராறு; பொங்கலோ பொங்கல்! ஆறு போகம் வெளஞ்ச மண்ணில் வீரமெங்கே போச்சிதோங்க பொங்கலோ பொங்கல்! நாட்டுநடப்பு நாறுது; எல்லாம் விலையும் ஏறுது வயித்து பொழப்பு நடக்கலையே பொங்கலோ பொங்கல்! தமிழன் தானே ஆளுறான் தமிழன் தானே சாகுறான் கேட்க நாதி ஒண்ணுமில்லே பொங்கலோ பொங்கல்! பழைய கந்த கொளுத்தல பானை … Continue reading
‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்;
தமிழன் – மல்லாக்கப் படுத்து வானம் பார்த்து துப்பிய எச்சில் சிதறல்களில் – கேட்கிறது ‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்; திரும்பி படு தமிழா படுத்தது போதும் எழுந்து நில் நிமிர்ந்து வானம் பார் துள்ளி பூத்து பிரகாசிக்கும் – சூரிய வெளிச்சத்திற்கு – நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல் எனக் கூவு…………. … Continue reading
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து..
வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து – பீரிட்டு வரும் சூரியக் கதிர்களைப் போல் – தான் வரவேண்டும் – ஒவ்வொரு தமிழனுக்கும் அவனுக்கான தமிழ்பற்று! அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!
Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்
4 பின்னூட்டங்கள்