Daily Archives: ஜனவரி 30, 2010

ஜெ.முருகனின் கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை!

வணக்கம்! ஒரு உயிருள்ள காதலில் உயிர்த்தெழுந்த கவிஞரிவர்; காலம் திரும்பிப் பார்க்கும் புனித காதலின் பயணமிது. வாழ்தலின் அர்த்தத்தில் பொருள்பட்ட உணர்வுகளின் படைப்பு இது. ஒரு சாமானியன் தன் காதலியின் பிரிவில் வாடி உருகி கசிந்து கரைந்த கண்ணீர் சாரைகள் கோர்த்து கவிதையில் ஆறுதல் பெற்றுக் கொண்ட ஒரு சுவாசத்தின் உயிர்ப்பு இது. சாலையின் வாகன … Continue reading

Posted in அணிந்துரை | பின்னூட்டமொன்றை இடுக