Daily Archives: ஜனவரி 22, 2010

எப்பொழுதோ எடுத்து மாட்டிய (புகைப்படம்) (16)

காலத்தை நிகழ்வுகளை நினைவுகளாய் பதிந்துக்கொண்ட படம்! சிரித்த அழுத உணர்வுகளின் நகலாய் உயிர்பெற்றுள்ள – ‘என்றோ’ வான அந்த நாள்! திரும்பக் கிடைக்காத கடந்த காலத்தை – காலப் பெட்டகம் தனக்குள் குறித்துக் கொள்ளும் வித்தை! கோழையை கூட மிடுக்காகவும் – துடிப்பாகவும் காட்டும் போலி பிரதிபிம்பம்! கடவுளையும் காந்தியையும் நம் வீடுகளுக்கு கொண்டுவந்த விஞ்ஞான … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்