Daily Archives: ஜனவரி 7, 2010

மிச்ச நாட்களின்; மீதி வாழ்க்கை!

ஒவ்வொரு இடமாக நகர்கிறது வாழ்க்கை; கேட்டது கிடைத்ததோ இல்லையோ தேவைகள் கூடி கூடி குறைத்துக் கொண்டே வருகிறது – நமக்கான உயிர்ப்பை! உள்ளும் புறமும் உண்மை ஒழித்து பொய்மையில் புழங்கிக் கிடக்கும் – நம் ஏதோ ஒரு கண்மூடி தனத்தில் தொலைந்து போகிறது மனிதனுக்கான யதார்த்தம்! மனம் சொல் சிந்தனை செயலென அத்தனையிலும் வீரியம் கொண்ட … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

சித்தனும் பித்தனும் இயற்கை (4)

பிரபஞ்சத்தின் நிர்வானத்திற்கு பசுமையில் கட்டிய பட்டாடை; மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை! ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம் உலகை அள்ளிப் பருகிடாத கொடை; சுடும் நெருப்பு – சுட்டெரிக்கும் சூரியன் கடும் பல நட்சத்திரச்ங்களை தாண்டி பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை; ஆலகால விசமும் பூக்கும் அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும் இடையே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்