ஹைக்கூ –89

ருக்கும் காற்றிற்கும்
சுடும் நெருப்பிற்கும்
அணைக்கும் நீருக்கும்
அணைக்கும் பூமிக்கும்
அள்ளிக் கொள்ளும் வானத்திற்கும்
எனக்கும்
உனக்குமிடையே
ஒரு ஈர்ப்பு
தெய்வீகமாய் இல்லாமலில்லை
இருக்கென்றும் உணர மட்டுமே
மானிடப் பிறப்பானோம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ –89

  1. கவிதை நன்றாகவுள்ளது..

    Like

பின்னூட்டமொன்றை இடுக