ஹைக்கூ – 97

னிதனை மனிதன்
வெட்டினால் –
தெருவில் போகும்
நாய் கூட குறைக்கிறது;

எதிர் வீட்டிலிருப்பவன் –
மரங்களை வெட்டினான்.

ஒன்றை கூட என்னால்
தடுக்க முடியவில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 97

  1. கவிஞானசக்ரவர்த்தி's avatar கவிஞானசக்ரவர்த்தி சொல்கிறார்:

    இவ்வுலகில் வாழ அதற்கும் உரிமை உள்ளது.
    நாம் தான் அதை உயிராகவே மதிப்பதில்லையே.
    வெட்டினால் என்ன?
    எரித்தால் என்ன?

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஒவ்வொரு மரமும்; மனிதனுக்கான முன்னுதாரணமாகத் தான் தன் அடையாளம் காத்தே வாழ்கிறது மடிகிறது. மனிதன் தான் தன் அடையாளங்களை தொலைத்து மரமாகக் கூட அதிக பட்சம் பேர் நிற்பதில்லை!

      Like

பின்னூட்டமொன்றை இடுக