வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,619
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஜனவரி 2010
ஹைக்கூ – 106
கால நேர சம்பிரதாயம் பார்பவர்கள் வீட்டிலும் – பிணங்கள் விழாமலில்லை!
Posted in உடைந்த கடவுள்
பின்னூட்டமொன்றை இடுக
ஜெ.முருகனின் கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை!
வணக்கம்! ஒரு உயிருள்ள காதலில் உயிர்த்தெழுந்த கவிஞரிவர்; காலம் திரும்பிப் பார்க்கும் புனித காதலின் பயணமிது. வாழ்தலின் அர்த்தத்தில் பொருள்பட்ட உணர்வுகளின் படைப்பு இது. ஒரு சாமானியன் தன் காதலியின் பிரிவில் வாடி உருகி கசிந்து கரைந்த கண்ணீர் சாரைகள் கோர்த்து கவிதையில் ஆறுதல் பெற்றுக் கொண்ட ஒரு சுவாசத்தின் உயிர்ப்பு இது. சாலையின் வாகன … Continue reading
Posted in அணிந்துரை
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 12
கோடி நட்சத்திரங்களில் உயிர் பெற்றாவது ஒன்றாக நீயிருக்க மாட்டாயா…? உள்ளிழுக்கும் – உயிர்வரை சுவாசத்தில் சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா…? பொங்கும் கடலெங்கும் – அலை முட்டும் கரையிலாவது – உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..? உயிர் குத்தி விழியசையும் காட்சிகளிலெங்கிலும் – நீயாக நீயாக – நீயாக இருக்கக் கூடாதா..? உயிர் கொள்ளும் இதய … Continue reading
Posted in பிரிவுக்குப் பின்!
பின்னூட்டமொன்றை இடுக
காற்றின் ஓசை (5) சிறிது காதல்; சிறிது காமம்
இதற்கு முன் நடந்தது.. மின்னலின் மேகங்கள் டம.. டம.. மேகங்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்ட இடியோசையில் மின்னலொன்று வெட்டி மேகத்தை நனைத்து மின்னலின் மேகங்களாகிய சமயம்.., இரண்டு இதயங்களின் சப்தங்கள் காற்றில் வந்து கலக்கின்றன.. “டேய்.. நீ என்னை கட்டிக்குவியா?” கேட்டது பத்து பன்னிரண்டு வயதை யொத்த பெண்ணிளந்தேவதை மாலினி. ” கட்டிக்குனா.. என் கூடவே … Continue reading
Posted in காற்றின் ஓசை - நாவல்
Tagged ஓசை, கதை, காற்றின் ஓசை, காற்று, நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
5 பின்னூட்டங்கள்
ஹைக்கூ – 105
என் எழுதுகோலை பிடுங்கிக் கொள்வதாய் எதிரே நின்று – நிறைய பறவைகள் கத்துகின்றன; என்னை பற்றியும் எழுது – என்கின்றனவா, என்னிடம் – பாடம் கேள் என்கின்றனவா புரியவில்லை!
Posted in உடைந்த கடவுள்
10 பின்னூட்டங்கள்


















