என் கவிதைகளுக்கும் காரணமிருக்கிறது..

வீட்டின் எத்தனையோ நிகழ்வுகளை
உட்கொள்கிறது – ஒவ்வொரு கவிதையும்;
கவிதை படிக்கையில் – காரணங்கள்
அத்தனை புரிவதில்லையென்றாலும் –
காரணமின்றி ஒரு
கவிதையும் கற்பனை குதிரையில்
ஏறிவிடுவதில்லை!

என் கவிதைகளுக்கும் காரணமிருக்கிறது
காரணமில்லையென்றாலும் –
கவிதைக்காய் தேடுகிறேன்;
கவிதையில் மெய்யிருக்கட்டுமே!

இனிய அன்பு வணக்கம் தோழர்களே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக