பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 8

பாவம்

ழு வண்ணம்
தானென்கிறார்கள்;

உனக்கு மட்டுமெப்படி
இத்தனை
வண்ணமென்றேன் ஒரு
பட்டாம்பூச்சியிடம்;

உடனே
‘அணைகின்ற தீபம்
சுடர்விட்டு
எரியுமென்றது
பட்டாம்பூச்சி!
———————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக