ஹைக்கூ –70

ல்லோரும்
சாமி சாமி என்றழைக்கிறார்கள்
நானும் விட்டுவிட்டேன்;
உள்ளிருக்கும் சாமியை
கத்தியழைத்தாவது –
வெளியே கொண்டு வரட்டும்!
——————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக