வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,628
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஜனவரி 5, 2010
என் கவிதைகளுக்கும் காரணமிருக்கிறது..
வீட்டின் எத்தனையோ நிகழ்வுகளை உட்கொள்கிறது – ஒவ்வொரு கவிதையும்; கவிதை படிக்கையில் – காரணங்கள் அத்தனை புரிவதில்லையென்றாலும் – காரணமின்றி ஒரு கவிதையும் கற்பனை குதிரையில் ஏறிவிடுவதில்லை! என் கவிதைகளுக்கும் காரணமிருக்கிறது காரணமில்லையென்றாலும் – கவிதைக்காய் தேடுகிறேன்; கவிதையில் மெய்யிருக்கட்டுமே! இனிய அன்பு வணக்கம் தோழர்களே!
பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 10
மனிதன் தொலைத்த மனிதம் வெகுநேரமாய் பார்க்கிறேன் – ஒரு பட்டாம்பூச்சி இங்குமங்குமாய் சுற்றியது; எதையோ தேடுவதாய் நினைத்துக் கொண்டே பட்டாம்பூச்சியை பார்த்தேன்; என்ன பார்க்கிறாய் என்றது பட்டாம்பூச்சி, ஒன்றுமில்லை – நீ எதையோ தெடுகிறாயே என்றேன், உனக்காகத் தான் தேடுகிறேன், எங்கேனும் நீ தொலைத்த மனிதம் கிடைத்தால் – கொண்டு சென்று இலங்கையில் கொடுப்பேனென்றது! —————————- … Continue reading
Posted in எத்தனையோ பொய்கள்
பின்னூட்டமொன்றை இடுக
பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 9
காதல் உனக்கொரு பட்டாம்பூச்சியை பிடித்துத் தருகிறேன்; நீ – எனக்கொரு பட்டாம்பூச்சியை பிடித்துக் கோடு; இரண்டிற்கும் சம்மதமென்றால் நாமும் காதலிக்கலாம்! ———————————- வித்யாசாகர்
Posted in எத்தனையோ பொய்கள்
பின்னூட்டமொன்றை இடுக
பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 7
ஈழத்து வெளிக்குள்ளே; ஈழத்து முட்கம்பிகளுக்கு வெளியே ஒரு பட்டாம்பூச்சி பறந்து போனது.., ஒரு குழந்தை என்னிடம் வந்து – அந்த பட்டாம்பூச்சியை பிடித்துத் தரச் சொல்லிக் கேட்டது; அந்த பட்டாம்பூச்சிக்கு இருக்கும் சுதந்திரம் எனக்கில்லை யென அந்தக் குழந்தியிட மென்னால் சொல்லமுடிய வில்லை! ————————————— வித்யாசாகர்
Posted in எத்தனையோ பொய்கள்
பின்னூட்டமொன்றை இடுக
பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 8
பாவம் ஏழு வண்ணம் தானென்கிறார்கள்; உனக்கு மட்டுமெப்படி இத்தனை வண்ணமென்றேன் ஒரு பட்டாம்பூச்சியிடம்; உடனே ‘அணைகின்ற தீபம் சுடர்விட்டு எரியுமென்றது பட்டாம்பூச்சி! ——————— வித்யாசாகர்
Posted in எத்தனையோ பொய்கள்
பின்னூட்டமொன்றை இடுக


















