பணம் தின்னி; பட்டுப் புடவை (6)

ட்டுப் புழுவின்
உயிரில் நெய்த
ஆபரண ஆடை!

யிரம் லட்சம்
உயிர்களை கொன்ற
கொலை வியாபாரம்!

ன் ஏழை சகோதரிக்கு
என்றுமே கிடைக்காத
கனவு அவதாரம்!

ன் தாயை
கொள்ளியில் வைத்த பிறகும்
எரிந்திடாத பட்டுப் புடவை!
———————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to பணம் தின்னி; பட்டுப் புடவை (6)

  1. கவிஞானச்சக்ரவர்த்தி's avatar கவிஞானச்சக்ரவர்த்தி சொல்கிறார்:

    என் ஏழை சகோதரிக்கு
    என்றுமே கிடைக்காத
    கனவு அவதாரம்!

    அவர்கட்கு கிடைக்காதது நமக்கேன்?

    Like

பின்னூட்டமொன்றை இடுக